சென்னை: ஒரு ஆண்டுகாலமாக நடந்த அஜீத்தின் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முடிந்துவிட்டது.
அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துள்ள படத்தின் வேலைகள் ஓராண்டு காலமாக நடந்தது. இந்த படத்தின் வேலைகள் எப்பொழுது முடியும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் ஒரு வழியாக ஷூட்டிங் முடிந்துவிட்டது. அஜீத்தும் அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார்
.
No comments:
Post a Comment