கவர்ச்சிக்கு முற்றாக 'பை' சொல்லும் மூடுக்கு வந்துவிட்டார் நடிகை அஞ்சலி.
காரணங்கள் இரண்டு:
தான் கவர்ச்சியாக நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை..
அடுத்து கவர்ச்சி காட்டும் அளவுக்கு வாகாக அவர் உடலும் அமையவில்லை. இடுப்பு பெருத்து, பார்க்க சகிக்க முடியாத அளவுக்குப் போய்விட்டது.
இந்த காரணங்களை வைத்து, இனி தம்மாத்தூண்டு உடையுடன் வரும் இயக்குநர்களைப் பார்த்தாலே காத தூரத்துக்கு ஓடுகிறாராம் அஞ்சலி.
இனி தனக்கு அங்காடித் தெரு, கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள்தான் வேண்டும் என்றும், இந்த மாதிரி கதைகள் கிடைத்தால் பாதிச் சம்பளமே கூடப் போதும் என்றும் கறாராகச் சொல்கிறாராம் அஞ்சலி.
ஆனால் அம்மணியின் கண்டிஷன் எல்லாம் தமிழுக்குதான். தெலுங்கிலோ, மேடையிலேயே கிட்டத்தட்ட டூ பீஸ் உடையில் வந்து கதி கலங்க வைக்கிறார் அஞ்சலி. இங்கே நீங்கள் பார்ப்பது, சமீபத்தில் நடந்த தெலுங்கு டிவி சினிமா விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அஞ்சலியின் 'குடும்பப் பாங்கான' தோற்றம்தான்!
No comments:
Post a Comment